35.5 C
Chennai
Friday, May 24, 2024
amil 5
முகப் பராமரிப்பு

கருவளையத்தினால் கவலையாக இருக்கிறீர்களா? இதோ அருமையான டிப்ஸ்

இன்று பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாக கருவளையம் காணப்படுகின்றது. இந்த பிரச்சினை பலவகையான காரணங்களால் ஏற்படுகின்றது.

குறிப்பாக அதிக வேலைச்சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.

இவ்வாறான கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படுவதுடன், வயதான தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.

தேவையான பொருட்கள்:
கற்றாழை – கால் கப்

சர்க்கரை – இரண்டு ஸ்பூன்

லெமன் சாறு – 2 ஸ்பூன்

செய்முறை:
கற்றாழை, சர்க்கரை, லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Related posts

உப்பை கொண்டு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

கண்களில் கருவளையம் மறைய…

nathan

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கேரட் ஃபேஸ் மாஸ்க்…!

nathan

எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? தீர்வுகள் இங்கே

nathan

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்

nathan

இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் தழும்புகளை காணாமல் போக செய்யும் துளசி பேஸ் பெக் !

nathan