30.6 C
Chennai
Saturday, May 18, 2024
22 623b
Other News

நித்தியானந்தா மீது பெண் பரபரப்பு புகார் -‘கைலாசாவில் பெண்களை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை நடக்கிறது

பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா சாமியார், இந்திய நாட்டை விட்டே ஓடி ஒளிந்தார்.

திடீரென்று சமூகவலைத்தளத்தில் தோன்றி நான் தனித்தீவில் ஒரு நாட்டையே உருவாக்கிவிட்டேன் என்றும், அந்நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நித்தியானந்தா இருக்கும் இடத்தை யாராலையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

அது ரகசியமாகவே உள்ளது. அடிக்கடி நித்தியானந்தாவின் பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்களில் அவர் ஆன்மீக சொற்பொழிகள் ஆற்றி வருவார்.

கைலாசா நாடு அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் நித்யானந்தா உருவாக்கி இருக்கிறார் என்றும், இல்லை..

அவர் இந்தியாவிலேயே தான் இருந்து கொண்டு பேசுகிறார் என்றும் வதந்திகள் பரவின.

இந்நிலையில், கைலாச நாட்டில் தங்கியிருந்த சாரா லாண்டரி என்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நித்தியானந்தா மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள பிடதி போலீசாருக்கு இமெயில் மூலமாக இந்தப் புகாரை அனுப்பி இருக்கிறார்.

அந்த புகாரில், கைலாச நாட்டில் நித்தியானந்தாவும், அவரது சீடர்களும் அங்குள்ள பெண்களை அடித்து துன்புறுத்துகின்றனர்.

மேலும், பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்து வருகின்றனர். எனக்கும் பாலியல் தொந்தரவு நித்யானந்தா கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார், இதுபோன்ற இ-மெயில் புகார்களை ஏற்றுக் கொள்ள முடியாது.நீங்கள் பயப்படாமல், இந்தியாவிற்கு சென்று அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று பதில் அனுப்பி உள்ளனர்.

 

Related posts

காட்டுக்குள் ஒன்றாக இருந்த காதல் ஜோடி…இளைஞனுக்கு நேர்ந்த வி.பரீதம்!!

nathan

இளம்பெண்ணை அழைத்துச் சென்று பலருக்கு விருந்தாக்கிய இளைஞன்!!

nathan

“மீன் கடிச்சிட போகுது..” – கிளாமரில் இறங்கி அடிக்கும் ஜாக்லின்..!

nathan

உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! பெண்களே இதனை கண்டிப்பாக ட்ரை செய்யுங்கள்

nathan

பாக்யராஜ் மருமகள் நீச்சல் உடையில் -போட்டோ

nathan

நீட் தேர்வில் சாதனை படைத்த ஏழைத் தொழிலாளிகளின் வாரிசுகள்

nathan

அவ தம் அடிச்சா, உனக்கு என்ன? விசித்திராவை வெளுத்து வாங்கிய வனிதா

nathan

சொல்லியும் கேட்காத அக்கா : ஆத்திரத்தில் தம்பி செய்த செயல்!!

nathan

பிச்சையெடுத்தே ரூ.7.5 கோடி சொத்து: உலகின் கோடீஸ்வர பிச்சைக்காரர்!

nathan