29.5 C
Chennai
Wednesday, May 22, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

ld102முகத்தை பாரு எண்ணைய் வடியுது என சிலர் கேலி செய்வதை பார்த்திருப்போம்.

ஏன் நம்மில் பலரும் இந்த பிரச்சனை அனுபவித்திருப்போம்.

இதற்கு என்ன செய்யலாம். இதோ எளிய வழி!

ஆரஞ்சு பழத் தோல் கிடைக்கும் இல்லையா? அதனை காயவைத்து வீட்டில் இருக்கும் பயத்தம் மாவுடன் சேர்த்து அரைத்து கலவை செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இந்த கலவையை தினமும் குளிக்கும் போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் உங்களது முகத்தில் எண்ணைய் வடிவது குறைந்து விடும். சருமமும் பொலிவு பெறும்.

என்ன இதை செய்ய நீங்களும் தயார் தானே!

Related posts

இதோ எளிய நிவாரணம்! முகப்பரு பிரச்சனைக்கு ‘டாடா’ சொல்லணுமா? அப்ப வாரத்துக்கு 2 தடவை இத செய்யுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், துளைகள் , மருக்களை இப்படியும் இல்லாதொழிக்கலாம்!

nathan

என்றும் இளமையாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை

nathan

முயன்று பாருங்கள் தெளிவான சருமத்திற்கு உருளைக்கிழங்கு மஞ்சள் பேஸ்பேக்!!

nathan

உங்களுக்கு தெரியுமா வீட்டிலேயே தலை முதல் கால் வரையிலான அழகை மெருகேற்றலாமே

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

அழகை பேணி காப்பதில் கடலை மா பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம்.

nathan

இதை ட்ரை பண்ணுங்க.முகத்தில் எண்ணெய் வழியுதா? இதோ எளிமையான வீட்டு மருத்துவ குறிப்புகள்.

nathan

சருமப் பராமரிப்பைப் பற்றியும் அறிந்து கொள்வோம்…

sangika