p 1635174676
Other News

35 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடல் -முன்னாள் காதலர்கள் ஓட்டம்

கூடவே படித்த நாட்களில் துளிர்விட்ட காதல் காய்க்காமல், 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் காதலர்கள் குடும்பத்தை மறந்து வீட்டை விட்டு ஓடினர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரளாவில் நடந்துள்ளது.

எர்ணாகுளம் மற்றும் இடுக்கியைச் சேர்ந்த இருவரும் மூன்று வாரங்கள் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், இரு குடும்பத்தினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் “காணவில்லை” என்று புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸ் சைபர் பிரிவு உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. அதன் மூலம் காதலர்கள் இருவரும் திருவனந்தபுரம், பாலக்காடு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்காணித்த போலீஸார், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூவாடுபுழா காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

எனவே, இருவரும் கடந்த சனிக்கிழமை காவல் நிலையம் வந்தனர். பின்னர் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தெரியவந்தது.

இவர்கள் 1987ம் ஆண்டு மூவாட்டுபுழா பள்ளியில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது.

Related posts

வெளிநாட்டில் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்… லொட்டரியில் பெருந்தொகை வென்று சாதனை

nathan

கடைதிறப்பு விழாவில் உண்மையை உளறிய கீர்த்தி சுரேஷ்

nathan

கள்ளக் காதலியுடன் சேர்ந்து கொடுமை செய்த கணவர்

nathan

கணவரும் இல்ல, இப்போ அம்மாவும் போய்ட்டாங்க -சிந்து மகள் கண்ணீர்

nathan

நயன்தாராவாக மாறிய இலங்கை பெண்

nathan

கணவரைப் பிரிந்தார் ராஜ்கிரண் மகள்!மன்னித்துவிடுங்கள் அப்பா..

nathan

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்: முடி உதிர்தலுக்கான இயற்கை தீர்வு

nathan

ரம்பாவை போலவே அவரது மகள் வாங்கிய விருது

nathan

இரண்டு வீடுகளில் நடக்கப் போகும் பிக்போஸ் நிகழ்ச்சி

nathan