28.9 C
Chennai
Monday, May 20, 2024
kjmHIDOGjG
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…இரண்டாம் எண்ணுக்குரிய எண் கணித ரகசியங்கள்

nathan

மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி கைது

nathan

வளர்ப்பு மகனை திருமணம் செய்த ரஷ்ய பெண்.. 31 வயது வித்தியாசம்..

nathan

இஸ்ரேலில் சிக்கியிருந்த பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருச்சா

nathan

சங்கீதாவை விட்டு நடிகர் விஜய் பிரிய இதுதான் காரணம்!

nathan

37 வயதில் ரூ.110 கோடி சொத்து மதிப்பு – அமேசான் வேலையை உதறிவிட்டு… சொந்தமாக தொழில்

nathan

இந்த ராசிக்காரங்க வாழ்க்கையில யாரையுமே முழுசா நம்ப மாட்டாங்களாம்…

nathan

விஜய் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுதா?

nathan

மருமகளுடன் காவாலா டான்ஸ் ஆடிய கிங்ஸிலி மனைவி..

nathan