32.5 C
Chennai
Wednesday, May 29, 2024
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை துரத்தி அடிக்கும் முட்டைகோஸ் மருத்துவம்

nathan

நீச்சல் உடையில் பார்வதி நாயர் படுகிளாமர்

nathan

திருமண பொருத்தம் பார்த்தல்- எப்படி பார்க்க வேண்டும் தெரியுமா?

nathan

மணிவண்ணன் குடிச்சதால இறக்கல; காரணம் இதுதான்

nathan

லைக்ஸ் அள்ளும் வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஃபோட்டோஸ்!

nathan

சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..

nathan

நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்..

nathan

சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா?

nathan

ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நடிகை சரண்யா பொன்வண்ணன்

nathan