29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
newproject 2024 04 29t170753 678 1714390716
Other News

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் கணிதத்துறை உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரை கூறி மாணவிகளிடம் தவறாக தவறாக வழிநடத்தியதாக ஆடியோ 2018 ஏப்ரலில் வெளியானது.

இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், 2018 ஏப்., 16ல், அருப்புக்கோட்டை போலீசார், நிர்மலாதேவியை கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், ஆராய்ச்சி மாணவருமான கருப்பசாமி கைது செய்யப்பட்டார்.

Related posts

குழந்தையைக் கனடாவுக்கு அழைத்து வர போராடும் தந்தை…

nathan

இரவில் இவர்கள் தயிரை தொட்டு கூட பார்க்க கூடாது..தெரிஞ்சிக்கங்க…

nathan

கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

nathan

திருமணத்திற்கு கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் அழைத்த ரோபோ சங்கர்

nathan

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கமல் போட்டியாளர்களுக்கு ட்ரீட்

nathan

பிரபல காமெடி நடிகர் திடீர் கைது..! நீதிபதியுடன் மோதல்!

nathan

சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

nathan

இந்த ராசி ஆண்கள் அற்புதமான கணவர்களாக இருப்பாங்களாம்..

nathan

கார்த்தி ஆவேசம்- மெட்ராஸில் வளர்ந்த பசங்க யாருக்குமே சாதி தெரியாது

nathan