29.5 C
Chennai
Sunday, May 19, 2024
ld3930
ஹேர் கலரிங்

கூந்தலுக்கு இயற்கை நிறமூட்ட

சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1கப் மருதாணி இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதோடு 1தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை கலந்து தலையில் தேய்த்து 15நிமிடம் கழித்து அலசவும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை இதுபோல் குளித்து வந்தால் கருப்பு, சிவப்பு, பிரவுன் என மூன்று வண்ணங்களில் கூந்தல் மிளிரும்.

கூந்தலுக்கு மருதாணி சிவப்பு நிறத்தையும், சோற்றுக் கற்றாழை பிரவுன் நிறத்தையும் தரும். ஆலிவ் எண்ணெய் சேர்ப்பதால் முடி சற்று கருப்பு நிறத்தில் மின்னும். ld3930

Related posts

இயற்கையான ஹேர் டை

nathan

உங்கள் முடி வெள்ளையாக மாறுவதற்கு இதுதான் காரணம் !!

nathan

பூண்டை பயன்படுத்தி செய்யப்படும் இயற்கையான மற்றும் ஆயுர்வேத ஹேர் டை!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முக அழகை வசிகரமாக்கும் வண்ண கூந்தல்!

nathan

பச்சை மருதாணியை தலையில் போடலாமா?

nathan

நரைமுடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

ஹேர் டையை உபயோகப்படுத்தும் முறை

nathan

‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

nathan

எந்த வயதில் தலைமுடிக்கு டை போடலாம்?

nathan