அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

women beauty care tipsஇரத்தத்தில் ஏதேனும் குறையி ருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கரு வளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையி ல் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில

வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்ல து.

* முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும். மேலு ம் அது வடுக்களாக மாறும்.

* முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும்.

* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவு களைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாத வாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண் டும்.

* இரவுநேரங்களில் அதிகளவு கண்விழிப்பதை தவிர்க்கவேண்டும்.

6b49a sijarose1 hdfg* ஒரு நாளைக்கு குறைந்த து 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

* தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உட ற்பயிற்சி செய்யாதவர்கள் தியானம், யோகா, செய்வது நல்லது.

* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை த் தவிர்images?q=tbn:ANd9GcR765ka9hWGP63Nc7IcAd7Lzlu2mTVd8RZHl7JVkrBB2aLMksCicgப்பது நல்லது.

* மாதவிலக்குக் காலங்க ளில் சில பெண்களுக்கு முகத்தில் அதிகபருக்கள் தோன்றும். மாத விலக்கு முடிந்தவுடன் அவை தானாக போய் விடும். அந்த காலங்களில் மென்மையான உண வுகளை உண் பது நல்லது. *

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button