33.3 C
Chennai
Tuesday, May 21, 2024
hand
ஆரோக்கியம்

கைகள் பசுமையாக இருக்க செய்யவேண்டியது!…

நம்முடைய கைகள் வெயில் காலங்களிலும் குளிர்காலங்களிலும் செரசெரப்பாக வறண்டு போய் காணப்படும். இதற்கு செய்யவேண்டிய முக்கிய மருத்துவ முறை. முதலில் தேன் மெழுகு,தேங்காய் எண்ணெய்,கோகோ பட்டர் ஆகியவற்றை இரு மடங்கு கொதிக்கும் நீரில் போடவும். அவைகளை கரையும் வரை கொதிக்க விடவும் .

அதன் பின் பாதாம் எண்ணெய் அல்லது லாவண்டர் அல்லது எலுமிச்சை எண்ணெயை சில துளிகள் இடவும். பிறகு சோற்றுக் கற்றாழையின் சதைபகுதி, தேன் ஆகியவற்றையும் எல்லாம் சேர்ந்து நன்றாக கரையும் வரை கொதிக்க விடவும்.

hand

இப்போது இந்த கலவையை ஆற விடவும் .குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்து விடவும் . இது நன்றாக குளிர்ந்து, உறைந்துவிடும். இதனை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் நன்றாக க்ரீம் போல் ஆகிவிடும்.

இதனை ஒரு சுத்தமான கன்டெயினரில் வைத்துக் கொள்ளவும் .தினமும் இரவில் இதனை கைகளில் நன்றாக தடவி தூங்கச் செல்லவும் . க்ரீம் உபயோகப்படுத்தியதும் மீண்டும் ஃப்ரிட்ஜில் வைத்துவிடவும்.

இந்த மாதிரி தொடர்ந்து செய்தால் கைகள் மிகவும் மிருதுவாகி, சொரசொரப்பு நீங்கிவிடும் .

Related posts

4 விதமான யோகாசனம் செய்வதால் நாம் நமது மோசமான மனநிலையை வென்று காட்ட முடியும்:

nathan

மஞ்சள் தூள் அன்றாட உணவில் சேரும்போது கிடைக்கும் நன்மை!….

sangika

மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்ளுக்கு.

nathan

கோபத்தை கட்டுப்படுத்த தண்ணீர் உதவுகின்றதாம்!..

sangika

இதனால் நிச்சயம் நல்ல தூக்கம் கிடைக்கும்!….

sangika

இருண்ட காற்றோட்டமான அறையில், ஆறு மணி நேரம் அமைதியான தூக்கத்தில்தான் இது சுரக்கும்

nathan

வலுவாக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்!..

nathan

ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

nathan

தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க உடற்பயிற்சி!…

nathan