28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
1141457182cfec7f99c3d4515528edaf06da7e686 491765325
அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

அறிகுறிகள்:

மலம் கழிக்கச்செல்லும்போது மலத்தை இறுகச்செய்து, மலம் போக முடியாத அளவிற்கு வலி ஏற்படும். மேலும் ரத்தத்தோடு மலம் வெளிவரும். மாமிச முளைகளை உண்டாக்கி ஆசன வாயிலில் வலி, நமைச்சல் போன்றவை உண்டாகும்.

1141457182cfec7f99c3d4515528edaf06da7e686 491765325

காரணங்கள்:

* அதிக காரம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும், மாமிச உணவுகளை உண்ணுவதாலும் மூல நோய் வரலாம்.

நாள்பட்ட மலச்சிக்கல், மலம் கழிக்க கஷ்டப்படுதல்.

எப்போதும் உட்கார்ந்திருப்பதும், உண்ட உணவு செரிக்காமல், வயிற்றில் மந்தத்தை உண்டு பண்ணக்கூடிய உணவுகளை சாப்பிடுவதாலும் வரலாம்.

* பசி நேரங்களில் சாப்பிடாமல் பசியை அடக்குவதாலும், பட்டினி கிடப்பதாலும் மூலாதாரத்தில் வெப்பம் அதிகரித்து மலத்தை வெளியில் போகாதபடி அடக்கி மலவாயில் அதிக வெப்பம் உண்டாகும். இதனாலும் நோய் உண்டாகும்.

* நீண்ட நாள் வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் போன்றவற்றாலும் மூல நோய் உண்டாகும்.

Related posts

மென்மையான கை கால்களின் அழகுக்கு

nathan

தூக்கமின்மையால் குழந்தைகளுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan

சுவையான கோகோ கேக் சுவைத்து பாருங்கள்…

sangika

எலுமிச்சை சாறில் ஏன் உப்பு கலந்து குடிக்க வேண்டும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பச்சிளம் குழந்தைகளுடன் ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? தெரிந்துகொள்வோமா?

nathan

அழகு டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

கரும்புள்ளிகளை போக்கும் இயற்கை மாஸ்க்

nathan

கழுத்தில் தெரியும் உங்கள் வயது

nathan

சரும சுருக்கத்தைப் போக்கும் விளக்கெண்ணெ!!!

nathan