32.8 C
Chennai
Sunday, May 19, 2024
tyuy
ஆரோக்கியம் குறிப்புகள்

ஹெல்த் ஸ்பெஷல் சிறுநீர் அடக்கிவைக்கமுடியாமல் அடிக்கடி வருகிறதா?

இப்போ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மருந்தை பயன்படுத்தலாம். சிறுநீரை அடக்கி வைக்க முடியாமல் அடிக்கடி வெளியேறுகிறதா?

பயப்பட தேவை இல்லை. மருத்துவமனைக்கு சென்று சிறுநீரை பரிசோதிக்கவும் தேவை இல்லை. அதன் காரணம் சிறுநீர்பையில் 250ml தேக்கிவைக்க வேண்டும். ஆனால் தேக்கிவைக்க அந்த சிறுநீர்பை வலுவில்லாமல் இருக்கும். இதனை அத்தி இலை கொண்டு சரிசெய்துவிடலாம்.
tyuy
அத்தி இலையை எடுத்து அதில் 10இலை பெரியவர்களுக்கு, சின்னவர்களுக்கு ஐந்து இலை எடுத்துஅதனைநறுக்கி ஒரு டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி கால்டம்ளர் காலை, சாப்பாட்டிற்கு முன் குடிக்க வேண்டும். துவர்ப்பு சுவை உடம்பில் இருந்தாலே சிறுநீர் பை பலமாகும். இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சிறுநீர் பை வலுவடைந்து அடிக்கடி சிறுநீர் கழிப்பது சரியாகிவிடும்.

இந்த கஷாயதால் அல்சர் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும்.

இது போன்ற தகவல்களை தொடர்ந்து பெற நமது பக்கத்தை follow செய்துகொள்ளவும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளுக்கு மொட்டை எடுத்தால் முடி அடர்த்தியாக வளரும் என்பது மெய்யா? பொய்யா?

nathan

இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழல் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது……

sangika

எந்த ராசிக்காரர்கள் எந்த கற்களை அணிந்தால் அதிர்ஷ்டம் ? தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தைகளை வழிமாறிப் போகச் செய்யும் பெற்றோரின் செயல்கள்

nathan

ரொம்ப ஆபத்து??சாப்பிட்டபின் இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்!

nathan

இரத்த சோகை நொடியில் தடுக்கும் சக்திவாய்ந்த கொழுக்கட்டை -தெரிந்துகொள்வோமா?

nathan

தெரிந்துகொள்வோமா? மார்பக புற்று நோய்க்கான சுய பரிசோதனை எப்படி செய்ய வேண்டும்?

nathan

துரோகத்தை தாங்கும் மனவலிமை எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இருக்கும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு என்று சொல்கிறீர்கள்? வேறு எப்படிதான் வெள்ளையாவது?

nathan