28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
Jsieiui
சிற்றுண்டி வகைகள்

தேங்காய்-ரவா புட்டு

என்னென்ன தேவை?

ரவை – 250 கிராம்,
சர்க்கரை – 1 அல்லது 11/2 கப்,
முழு தேங்காய் – துருவியது,
உப்பு – ஒரு சிட்டிகை,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
நெய் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ரவையை உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும். பின் ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் கலந்து, சின்னச் சின்ன கிண்ணத்தில் நெய் தடவி, புட்டு மாவை முக்கால் பாகமாக போட்டு இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். சூடான புட்டை வாழைப்பழத்துடன் பரிமாறவும். குறிப்பு: தேங்காய் அதிகம் சேர்ப்பதால் இது தேங்காய்ப் புட்டு. புட்டு வேகவைக்கும் குழாயிலிலும் செய்யலாம்.Jsieiui

Related posts

ஆலு ஸ்டஃப்டு கேப்சிகம்

nathan

ராகி சேமியா உப்புமா செய்வது எப்படி

nathan

ஹோட்டல் சுவையை மிஞ்சிடும் ஈஸி இட்லி சாம்பார்…

nathan

சப்பாத்தி நூடுல்ஸ் ரோல் செய்வது எப்படி

nathan

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

nathan

சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி

nathan

மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள்

nathan

கேழ்வரகு உளுந்து தோசை

nathan

உருளைக்கிழங்கு மசாலா போண்டா செய்முறை விளக்கம்

nathan