29.5 C
Chennai
Sunday, May 19, 2024
nee 3
தலைமுடி சிகிச்சை

ஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்!!நடக்கும் அற்புத மாற்றங்கள் இதோ!!

தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் விற்கப்படும் இராசயனம் கலந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதன் காரணமாக, அதிகமான தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகிவிடுகிறோம்.

இயற்கையான முறையிலேயே தலைமுடியை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன.
அதில் ஒன்றுதான் உருளைக்கிழங்கு சாறு, இந்த சாற்றினை தலையில் தேய்ப்பதன் மூலம் பல நாட்களாக இருந்து வந்த அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் தோலினை சீவிக்கொள்ளுங்கள், 1 உருளைக்கிழங்கு என்றால் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதனை நன்றாக கொதிக்கவையுங்கள்.

அதிலிருந்து கிடைக்கும் சாறினை சிறிது நேரம் ஆற வைத்துவிட்டு, தலைமுடியில் தேயுங்கள்.
இதே போன்று தினமும் தலைக்கு இந்த சாற்றினை தேயுங்கள்.

ஒரு வாரம் தேய்ப்பதன் மூலம் உங்கள் தலையில் உள்ள அழுக்கு நீங்கி தலைமுடியானது நல்ல மென்மையாக இருப்பதை உணர்வீர்கள்.nee 3

Related posts

வழுக்கை தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் ஓர் கிராமத்து வைத்தியம்!

nathan

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா? முடி செழித்து வளர 17 ஆயுர்வேத டிப்ஸ்!

nathan

கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?

nathan

தலையில் உள்ள பொடுகை போக்க விளக்கெண்ணெயை உபயோகப்படுத்தும் முறைகள்!!

nathan

ரோஸ் வாட்டர் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்குமா? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

nathan

திருமணத்திற்கு முன் உங்கள் முடியை பராமரிப்பதற்கான எளிய வழிகள்!!!

nathan

கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை – தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு ஏன் முடி வளர மாட்டீங்குதுன்னு தெரியுமா?

nathan