1490079148 3084
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த 6 மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் ஒரு நோயும் உங்களை நெருங்காது!

மனிதர்களின் பிணிகளை தீர்க்க வல்ல மூலிகைகளை நமது வீட்டிலேயே எளிதாக வளர்க்க முடியும். இந்த மூலிகை தாவரங்களில் இருந்து கிடைக்ககூடிய உணவுகளை நாம் அன்றாட உணவில் சேர்ந்துக்கொண்டு வந்தாலே, தொண்ணூறு சதவீத நோய்களை விரட்டியடிக்க முடியும். இப்படியான வளமான வாழ்நாட்களை வழங்கும் ஆறு மூலிகை தாவரங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

செம்பருத்தி
கூந்தல் வளர்ச்சி பெறும் மற்றும் கருமை அடையும். மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். இருதய நோய் உங்களை நெருங்காது, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

குப்பைமேனி
மார்புச்சளி, சுவாச காசம், சுபநோய்கள், மூட்டு வலி குணமாகும்.

கற்றாழை
சரும பிரச்சினைகளுக்கு கற்றாழை மிகச் சிறந்த தீர்வு. கற்றாழை சாறு பருகி வந்தால் தாம்பத்தியம் மேம்படும், கண் பார்வை தெளிவாகும்.

பிரண்டை
பிரண்டையை தொக்கு, சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு, ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளை ஆரோக்கியம் அடையும். மாதவிடாய் பிரச்சினைகள் தீரும். எலும்புகளுக்கு உறுதி.

நொச்சி
காய்ச்சல், தலைவலி, பீனிசம், நீர்க்கட்டு பிரச்சினைகளை விரட்டும் வல்லமை நொச்சிக் கீரைக்கு உண்டு.

மஞ்சள்
அடிபட்ட வலி, வயிற்று வலிக்கு மஞ்சள் சிறந்த தீர்வு. பெண்களுக்கு முக அழகு, சரும பிரச்சினைகள் தீரும். மஞ்சள் ஒரு ஆகச் சிறந்த கிரிமி நாசினி என்பதால் முழு உடலும் ஆரோக்கியம் பெறும்.1490079148 3084

Related posts

பிரசவ கால வலி பிரச்சனையாகிவிட்டதா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கணவரின் இந்த செயல்கள் மனைவியின் மனநிலையை பாதிக்கும்

nathan

முட்டையை அதிக வெப்பநிலையில் சமைத்தால் தீங்கு விளைவிக்கும்?

nathan

உங்கள் குழந்தையின் கண்கள் சிவந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

தொற்றினால் வரும் தொல்லை!

nathan

கால், கை முட்டிப்பகுதி கருமையை போக்கும் வழிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய 6 அழகு சாதனங்கள்!

nathan