30.5 C
Chennai
Friday, May 17, 2024
158764844f8988eba8a4e27fe8f8df884fc749b2f2308138569315367724
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்கு தெரியுமா வீட்டில் செல்வம் பெருக வளர்க்க வேண்டிய செடிகள்???

வீட்டில் எல்லோரும் மரம் வளர்ப்பது உண்டு.ஆனால் எந்த செடிகள் வளர்த்தால் வீட்டிற்கு என்ன பலன்கள் என்பதை பாருங்கள்.

மூங்கில் செடி வளர்த்தால் நல்லதாம். ஏனெனில் அந்த மூங்கிலின் வளர்ச்சிபோல் செல்வம் மற்றும் சந்தோசம் கிடைக்குமாம்.

துளசி செடியை வளர்த்துவந்தால் அதிர்ஷ்டம் மனஅமைதிகிடைக்கும். மற்றும் தீயசக்தி வருவதை தடுக்கும்.
இந்தச்செடியை வீட்டில் வளர்த்துவந்தால் செல்வச்செழிப்பு உண்டாகும். மேலும் இதன் நறுமணம் வீட்டை எப்பொழுதும் நல்லமனத்துடன் வைத்திருக்கும்.

158764844f8988eba8a4e27fe8f8df884fc749b2f2308138569315367724

மல்லிகை வளர்த்துவந்தால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். லாவெண்டர் வளர்த்தால் மனஅமைதி கிடைக்கும். ரோஜா வளர்த்தால் அன்பு அதிகரிக்கும்.

ஆர்வமாகவும் இருக்கும். ரோஸ்மெரி இந்த செடி வளர்த்தால் மூளையில் நியாபகசக்தியை அதிகரிக்கும்.

Related posts

உங்க ராசிப்படி இந்த நிறம் தான் அதிர்ஷ்டத்தைக் கொடுக்குமாம்

nathan

கல் நகைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா செல்வம் நிலைக்க செய்யவேண்டிய வாஸ்து முறைகள் என்ன…?

nathan

உபயோகமான சில சமையலறை டிப்ஸ் குடும்பத்தலைவிகளுக்கு…!

nathan

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி.

nathan

நீங்கள் பெப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களா? அப்போ இந்த குணங்கள் தான் இருக்குமாம்

nathan

உங்களுக்காக!!! பயனுள்ள எளிமையான மருத்துவக்குறிப்புகள்…

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க பர்ஸில் இந்த ஒரு பொருளை மட்டும் வைங்க… பணம் பலமடங்கு பெருமாம்!

nathan

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:

nathan