உடலுக்கு ஒத்துக்கொள்ளாத பொருட்களை நாம் சாப்பிடும் போது அது சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும். குறிப்பா, பண்டிகை காலங்களில் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று பாடாய் படுத்திவிடும். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை...
Category : ஆரோக்கியம்
அகஸ்பி கீராய் அல்லது காய்கறி ஹம்மிங்பேர்ட் என்றும் அழைக்கப்படும் செஸ்பேனியா கிராண்டிஃப்ளோரா, ஃபேபேசி மற்றும் செஸ்பேனியா இனத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தளர்வான கிளை மரமாகும். அகதி கீரை பொதுவாக தாவரத்தின் பச்சை இலைகள்...
இதோ எளிய நிவாரணம்! அடிக்கடி ஒற்றைத் தலைவலி வருதா? அப்ப இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்க…
உடலில் உண்டாகும் எந்த ஒரு கோளாறையும் போக்கும் சிகிச்சை முறைகளாக யோகா மற்றும் தியானம் என்னும் இரண்டு சக்திமிக்க உடற்பயிற்சிகள் போற்றப்படுகின்றன. அதில் பிரம்மரி பிராணயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி தேனீக்களின் ரீங்காரத்தை ஒத்த நுட்பத்தைக்...
உடல் பருமன் என்பது உங்க உடலுக்கு மட்டும் நல்லது அல்ல. உங்க மன ஆரோக்கியத்தையுமே அது சேர்த்து கெடுக்கிறது. பலர் எடை அதிகமாக இருக்கும் காரணத்தால் இதய நோய்கள், நீரிழிவு நோய்கள் இதனுடன் மன...
தெரிந்துகொள்வோமா? பிரசவத்தின் போது முதுகில் மயக்க மருந்து கொடுப்பது ஏன்? இதனால் என்ன நன்மை?
பெண்களுக்கு பிரசவம் எவ்வளவு சந்தோஷம் நிறைந்ததோ அதை விட வலி நிறைந்தது. அதிலும் தலைப்பிரசவம் என்றால் மறுஜென்மம் என்றே கூறலாம். ஆனால் அந்தக் காலத்தில் இருந்த மாதிரி எல்லாம் இல்லாமல் தற்போது மருத்துவ துறை...
உங்களுக்கு தெரியுமா வாயில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும்.. அவற்றைத் தடுக்கும் வழிகளும்…
நல்ல மற்றும் கெட்ட கிருமிகள் செழித்து வளரக்கூடிய இடமாக நமது வாய் உள்ளது. இந்த கிருமிகள் எந்த நேரமும் உங்கள் பற்களைத் தாக்கக்கூடும். ஆனால் நாம் அனைவரும், பற்களை சுத்தமாக தேய்ப்பதால் இவற்றைப் போக்க...
உங்களுக்கு தெரியுமா கடுமையான காது வலியை சுலபமாக போக்க உதவும் எளிய வீட்டு வைத்திய முறைகள்!
காதுகளில் வலி ஏற்படுவது என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு பிரச்சனையாகும். பலர் காது வலியை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வது கிடையாது. ஆனால், இது போன்ற வலிகளை புறக்கணிப்பது சில சமயங்களில் பெரிய...
தற்போது நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் பல புதுமையான உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நாவை அடக்குவது என்பது சற்று கடினம் தான். அதிலும் நீங்கள் உணவுப் பிரியராக இருந்தால், நாவைக் கட்டுப்படுத்தவே முடியாது....
1) பனம் பழத்தை தொடர்ந்து சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறும். மிகவும் ஊட்டச்சத்து மிக்கது. 2) உலர்ந்த வல்லாரைக் இலைப்பொடியில் நல்லெண்ணெய் சேர்த்துச் சாதத்துடன் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகும். 3) பேரீச்சம் பழம் இரண்டை...
சூப்பர் டிப்ஸ்! பாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா? இத படிங்க இனி தினமும் சாப்பிடுவீங்க..!
வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பலர் அலண்டு ஓடிவிடுவார்கள். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்புத்தன்மை தான். பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை...
வாதயாராயணன் இலை பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதம் அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாயுவைக் குறைக்கும். வீக்கம் கரைக்கும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும். வாதயாராயணன்...
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். நீச்சத்தண்ணி...
தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் இதையெல்லாம் தவறிக்கூட செய்திடாதீங்க…. ஆபத்து ஏற்படுமாம்
எண்ணெய் குளியல் செய்ய நல்லெண்ணெய் பயன்படுத்துவது சிறப்பானது. மேலும் எண்ணெய்யை காய்ச்சி தலைக்கு குளிப்பது நன்று. நீங்கள் விரும்பினால் எண்ணெய்யை காய்ச்சும் போது அதில் சிறிதளவு பூண்டை தோலுடன் சேர்த்து காய்ச்சி பயன்படுத்திக் கொள்ளலாம்....
உங்களுக்கு தெரியுமா சீனர்களுக்கு வழுக்கை வராமல் இருக்க காரணம் அவர்கள் சாப்பிடும் இந்த காய்தானாம்!
உலகம் முழுவதும் அதிகளவு மக்களால் உண்ணப்படும் காய்கறிகள் ஒன்று முட்டைக்கோஸ் ஆகும். அதேசமயம் பல வழிகளில் சமைக்கக்கூடிய காய்கறியும் இதுதான். ஒவ்வொரு நாட்டிலும் முட்டைக்கோஸை வெவ்வேறு விதங்களில் சமைக்கிறார்கள். குளிர்ந்த காலநிலையில் இதனை பயிர்விப்பது...
பொதுவாகவே இப்பொழுது இருக்கும் இயந்திர உலகத்தில் அனைவருக்கும் 24 மணி நேரமும் வேலை இருந்துகொண்டே இருக்கிறது. 24 மணி நேரம் இருந்தாலும் அவர்களால் வேலை செய்து முடிக்க முடியவில்லை. மேலும் நேரம் தேவைப்படுகிறது. அப்படி...