28.6 C
Chennai
Saturday, May 18, 2024
menstruation
மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் இதையெல்லாம் செய்யலாம்

சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் நமக்குள் இருக்கவேண்டும் என்பதற்காக நமது சாஸ்திரம் ஒரு சில விதிமுறைகளை கூறுகிறது.

தெரியாமல் தவறு செய்தால் பரவாயில்லை. ஆனால் தெரிந்தே ஒருவர் தவறு செய்தால் அதன் விளைவு அதிகமாக இருக்கும்.

பழங்காலத்தில் மாதவிடாய் உள்ள பெண்களை மாதவிடாய் காலத்தில் தனிமை படுத்துவார்கள். அப்போது குடும்பம் என்றாலே கூட்டுக்குடும்பமாகத்தான் இருந்தது .

ஆனால் இந்த காலத்தில் இது சாத்தியமில்லை. நமது வேலையை நாம் செய்துகொள்ளவேண்டும் என்னும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

1 – மாதவிடாய் காலத்தில் பெண்கள் காகத்திற்கு தானம் அளிக்கலாம்.

2 – தலையில் தண்ணீர் தெளித்துக்கொண்டு சமையல் அறைக்கு சென்று சமையல் வேலைகளை செய்யலாம்.

3 – மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோலம் போடலாம்.

காலத்திற்கு தகுந்தவாறு நாம் சாஸ்த்திரங்களில் சிறிது மாற்றம் செய்துகொள்வதில் தவறில்லை.

Related posts

தாய்மைப்பேறு அடைய ஆயுர்வேத மருத்துவம்!

nathan

தாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் – கண்டறிவது எப்படி?

nathan

தும்மலை கட்டுப்படுத்தும் இயற்கை வைத்தியம்

nathan

உங்களை அடிக்கடி மருத்துவரிடம் செல்ல வைக்கும் ஆபத்தான அன்றாட பழக்கவழக்கங்கள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? சுகப்பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள்!

nathan

உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கா? அப்ப கண்டிப்பா இத படிங்க…

nathan

பருவ வயது குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan

இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்!…தெரிஞ்சிக்கங்க…

nathan

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று அறிந்து கொள்ள

nathan