அழகு குறிப்புகள்

தெரிந்து கொள்ளுங்கள்,, தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

ள்ளரி விதையில் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பட மிக நீண்ட சத்துக்கள் உள்ளன உள்ளன. நிறைய மருத்துவ பண்புகள் வெள்ளரி விதையில் இருக்கின்றாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.

jkhbkjhjl
சிறுநீர் வெளியேற்ற முடியாமல் அவதிப்படுபவர்களின் தொப்புளைச் சுற்றி இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வெள்ளரி விதையுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து பற்றுப் போட்டால்… இவர்களின் உடலுக்குள் இருக்கின்று சிறுநீர் தாராளமாகப் பிரிந்து வெளியேறுமாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button