34.4 C
Chennai
Wednesday, Jul 24, 2024
Tamil News Avaram Poo Face Pack SECVPF
முகப் பராமரிப்பு

முக அழகுக்கு ஆதாரம்-ஆவாரம்..

ஒரு ஸ்பூன்ஃபுல் பச்சை பெருஞ்சீரகம் பூ அல்லது உலர்ந்த பூ தூளை எடுத்து, தயிரில் கலந்து முகத்தில் தடவவும்.

ஆவாரரை சருமத்திற்கு மினுமினுப்பை கொடுக்கும். தோல் வறட்சியை சரி செய்யும்.

உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம்.

ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறோடு சேர்த்து அரைத்து குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அரிப்பு நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும். கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக்கம் போன்றவை நீங்கும்.

ஆவாரம் பூவை நிழலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும்.

ஆவாரம் பூவின் பொடியை பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு முயன்று பாருங்கள் !

nathan

சாருமத்தை அழகு படுத்த ஒரு சிறந்த இயற்கையான முறை!தெரிஞ்சிக்கங்க…

nathan

முகம் பிரகாசமாய் ஜொலிக்க சம்மரில் எந்த மாதிரியான ஃபேஸ் மாஸ்க் யூஸ் பண்ணணும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையம் உருவாகக் காரணம் என்ன தெரியுமா?

nathan

முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்குமாம்!தக்காளியை இந்த 6 பொருட்களோடு சேர்த்து யூஸ் பண்ணுனீங்கனா…

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கையான முறையின் மூலம் கண் கருவளையத்தை போக்க!

nathan

ஃபீல் ஃபிரெஷ் கிளென்ஸிங் வழிகள்!

nathan

முகப்பரு தழும்புகளை நீக்கும் வெந்தயம்

nathan

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

nathan