அழகு குறிப்புகள்

அம்மாடியோவ் என்ன இது? திருமணமான ஒரு மாதத்தில் பிரபல நடிகைக்கு இப்படியொரு பெரும் பிரச்சனையா!

நடிகை யாமி கவுதம் 2013 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார், பிரகாஷ் ராஜ் தயாரித்த கவுரவம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஜெய் நடித்த தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். கன்னடம், இந்தி, பஞ்சாபி, தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களில் யாமி கவுதம் தோன்றியுள்ளார்.

இந்த கட்டத்தில்தான் அவர் கடந்த ஜூன் மாதம் திடீரென ஆதித்யா தர்ரை மணந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். இந்த சூழ்நிலையில், யாமி கவுதம் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிராக மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன.

அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி நடிகை யாமியின் வங்கிக் கணக்கில் 1.5 கோடி ரூபாய் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை நிர்வாகிகள் கண்டறிந்தனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”2″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

 

இந்த பிரச்சினை அடுத்த வாரத்திற்குள் தெளிவுபடுத்தப்பட வேண்டும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது.திருமணமாகி ஒரு மாதங்களே ஆனநிலையில் இப்படி ஒரு பிரச்சினையா என யாமியின் ரசிகர்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button