29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தலால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்று பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமான ஒன்றாக முடி உதிர்தல் ஆகும். இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ளும் நீங்கள் கருவேப்பிலையை இப்படி பயன்படுத்தினாலே போதும்.

கறிவேப்பிலை ஒரு கப் எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கொதிக்க வைத்தால், எண்ணெய் கருமையாக மாறும் தருணத்தில் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். பின்பு இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்துக்கொண்டு வாரம் இரண்டு முறை தலைமுடி வேர்களில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஷாம்பு போட்டு அலசினால் நல்ல பலன் இருக்கும்.

மற்வொரு வழிமுறை என்னவென்றால், ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து நன்கு மையாக அரைத்து வைத்துக்கொள்ளவும், பின்பு ஒரு கப் தயிருடன் இதனைக் கலந்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின்பு தலையினை அலச வேண்டும்.

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் இவை மூன்றையும் மிக்ஸியில் மையாக அரைத்து முடியில் தடவி ஒருமணிநேரம் கழித்து தலையை அலசினால் போதும். முடிஉதிர்விற்கு முற்றிலும் தீர்வு கிடைக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளபளப்பான பட்டுப் போன்ற உறுதியான கூந்தலுக்கு 10 எளிய வழிகள்!!!

nathan

முடியின் அடர்த்தி குறையுதா? முடி அதிகமா கொட்டுதா?

nathan

கூந்தல் உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளரச்செய்யும் கறிவேப்பிலை

nathan

இவைகளும் உங்கள் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் என்பது தெரியுமா?

nathan

உங்க நரை முடியை கருமையாக வேண்டுமா?.அப்ப இத படிங்க!

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியை எப்படி மெருகேத்தலாம்? சூப்பர் டிப்ஸ்

nathan

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்..

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எலி வால் போல இருக்கும் கூந்தலில் இரவு இஞ்சி சாறு தடவுங்க….

nathan