தலைமுடி சிகிச்சை

முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல வழிகளைத் தேடி இருப்போம்.

அந்த வகையில் நமக்கு குங்குமப்பூ தண்ணீர் உதவி புரியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

குங்குமப்பூ தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஓர் அற்புத பானமாக இருக்கிறது.

குங்குமப்பூ தண்ணீரைக் குடிப்பதால், சருமத்தின் தன்மையை மேம்படுத்தலாம், இயற்கையாகவே ஒளிரச் செய்யலாம்.

 

மேலும் முகப்பரு வடுக்கள் மற்றும் பிற கறைகளைப் போக்கலாம்.

காலையில் குங்குமப்பூ தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

குங்குமப்பூவில் சில ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இது உங்கள் முடி உதிர்வை தடுக்கிறது மற்றும் முடியை ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மேலும், நுண்ணறைகளை வலுப்படுத்துகிறது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

உங்களுக்கு முடி உதிர்வு அதிகமாக உள்ளதா? என்றால் குங்குமப்பூ தண்ணீரை முயற்சித்துப் பார்க்கலாம்.

 

குங்குமப்பூ தண்ணீர் எப்படி தயார் செய்வது?
குங்குமப்பூ தண்ணீர் தயாரிப்பது ஒரு எளிய செயல்முறை ஆகும்.

இவற்றுன் ஒரு சில இழைகளை எடுத்து 10 நிமிடங்கள் சூடான நீரில் ஊற வைக்கவும்.

அதன் பிறகு, நீங்கள் அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இதை தொடர்ந்து செய்து வந்தால் மேலே நாம் குறிப்பிட்ட ஆரோக்கிய பயன்களை பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button