அழகு குறிப்புகள்
சமந்தாவின் திருமண புடவை எங்கே? கடும் ஷாக்கில் ரசிகர்கள்
நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சமந்தா அந்த புடவையை தக்குபாட்டி குடும்பத்தினருக்கு அதாவது தனது முன்னாள் மாமியாரான நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.
கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் நாகசைந்தான்யா மீண்டும் சேரவுள்ளனர் என்ற தகவல் இணையத்தில் பரவியது.
ஆனால் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என வெளிப்படையாக உணர்த்தியுள்ளது.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]என்னவென்றால் சமந்தா திருமணத்திற்கு நாக சைத்தன்யா குடும்பம் வாங்கி கொடுத்த புடவையை திரும்பி அவர்களுக்கே சமந்தா கொடுத்துவிட்டாராம்.
அவரையே பிரிந்துவிட்டேன் இனி இந்த புடவை மட்டும் எனக்கு எதற்கு என அவர்களிடமே சமந்தா கொடுத்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
இதன் காரணமாக இவர்கள் மீண்டும் சேருவார்கள் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.