22 623be4
Other News

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் பாவனைக்கு வந்துள்ள பொருட்கள் -இதை நீங்களே பாருங்க.!

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி பாவனைக்கு வந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகள் மீண்டும் சந்தை ஊடாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்னி விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டிகளுக்கு நுகர்வோரிடம் அதிக கோரிக்கை ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய குறித்த இரண்டு பொருட்களும் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சிம்னி விளக்குகள் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், விளக்குகளின் போத்தல்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கரி சூடாக்கி ஆடைகளை தேய்க்கும் இஸ்திரி பெட்டிகள் 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சமகால அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக இலங்கை 50 வருடங்கள் பின்நகர்த்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒருவர் கடுமையாக சாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சொத்தை தானமாக வழங்கிய அரவிந்த் கோயல்!

nathan

ஐசுவிற்கு எதிராக திரும்பிய அமீர்.. உண்மையை உடைத்த அமீர்

nathan

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

nathan

புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகள்

nathan

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கமல் போட்டியாளர்களுக்கு ட்ரீட்

nathan

கருத்தரித்தல் எத்தனை நாட்களில் தெரியும்

nathan

பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவர்தான்.? எமோஷனலுடன் பேசிய அவரின் வீடியோ.!

nathan

இந்த ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கும் உகந்தது!

nathan

20 ஆதரவற்றக் குழந்தைகளின் கல்விக்கு உதவிய சிவில் சர்வீஸ் தம்பதி!எளிமையான திருமணம்

nathan