Other News
சற்றுமுன் நடிகை மீரா மிதுன் கைது
அவதூறு வழக்கில் முறையாக ஆஜராகாத நடிகை மீரா மிதுனை மத்திய குற்றபிரிவு போலீஸ் கைது செய்தது.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து, மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.