சிறுவனால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் -கலங்க வைக்கும் சம்பவம்!
6 வயது சிறுமியை 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் இச்சா மாவட்டம் ஜலிசாரா பகுதியில் உள்ள கிராமத்தை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை இன்று (06-06-2022) பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக தெரியவருகின்றது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அந்த முறைப்பாட்டை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.