29.5 C
Chennai
Sunday, May 11, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

மூலிகை ஃபேஷியல்:

Homemade-Face-Maskமுல்தானிமட்டி, பயத்தமாவு, கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங் கள்.

20 நிமிடங்கள் கழித்து வெதுவெ துப் பான நீரில் முகத்தைக்கழுவுங்கள். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து முகத் தில் பூசிக் கழுவுங் கள்.

இப்படி தினமும் செய்துகொள்ளலாம்.  குளிர்கால பாதிப் பிலிருந்து முகத்தை பாதுகாக்கும்.

சந்த னத்தூள் முகத்தில் இருக்கும் அழு க்கை போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானி மட்டி முகத்தை பொலிவாக்கும்.

தேங் காய்ப்பால் சேர்ப்பதால் சருமத்தின் மிரு துத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால், கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச்சேர்த்து பேக் போட லாம்.    

Related posts

சருமப் பராமரிப்பைப் பற்றியும் அறிந்து கொள்வோம்…

sangika

நரகத்தின் நுழைவாயிலை மூட முடிவு – வெளிவந்த தகவல் !

nathan

முக அழகிற்கு கரித்தூளைப் பயன்படுத்தலாம்

nathan

குளிர்காலத்தில் பெண்களுக்கு சரும வறட்சி.. இதனை தடுப்பதற்கு சூப்பர் டிப்ஸ்

nathan

முகச்சுருக்கம், கரும்புள்ளிகளை நீக்கும் நத்தை மசாஜ்

nathan

வெளியான உண்மை- தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

மிஸ் பண்ணாதீங்க..! வசீகர அழகை தரும் ஆரஞ்சு பழம்..!

nathan

அழகுக்கு அழகு சேர்க்கும் “முல்தானி மெட்டி”

nathan

முகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்

nathan