முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!
1. இரவில் தூங்கும் போது தலைக்கு ஸ்கார்ப் கட்ட வேண்டும். ஏனென்றால் முடியானது இரவில் வறண்டு, தளர்ந்து விடும். ஆனால் ஸ்கார்ப் கட்டினால் வறண்டுவிடாமல் இருக்கும். அதுவும் நீளமான முடி, சுருட்டை முடி இருப்பவர்கள் கட்டினால் நல்லது. இதற்கு முக்கிய காரணம், அப்படி கட்டினால் முடி சிக்காகாது. மேலும் வெளியே செல்லும் போது கட்டினால் சூரிய கதிர், அசுத்தக் காற்று மற்றும் தூசி போன்றவற்றிலிருந்து முடியைப் பாதுகாக்கலாம். இப்படி செய்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.