32.1 C
Chennai
Sunday, May 11, 2025
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோயால் அவதி- ஆய்வில் தகவல்

hot temperபொதுவாக சிகரெட் பிடிப்பவர்கள், அதிக அளவில் மது குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் உருவாகி அதன் மூலம் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் கடுமையான கோபம் அடைபவர்களும் மாரடைப்பு நோய்க்கு ஆளாவது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் ஹார்வார்டு பள்ளியின் பொது சுகாதார நிபுணர்கள் சமீபத் தில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 10 ஆயிரம் பேரிடம் இது நடத்தப்பட்டது.

அவர்களில் மாதத்தில் ஒருமுறை கடுமையாக கோபம் அடைபவர்களுக்கு சிறிய அளவில் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் கோபப்படுபவர்களுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டது.

கோபப்படும் 2 மணி நேரத்தில் மாரடைப்பு உருவாகுவதற்கான சூழ்நிலை உருவாகும். அதன் மூலம் இருதயத்தில் 5 தடவை சுருக்கம் ஏற்படும் வலிப்பு போன்ற பாதிப்பு உண்டாகும். இதுவே நாளடைவில் மாரடைப்பாக மாறுகிறது.

எனவே கோபம் மற்றும் மனஅழுத்தத்தை தடுக்க யோகா மிகவும் அவசியம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

– See more at: http://www.tamilula.com/lifestyle/59/article/hot-tempered-465#sthash.I2UpdIST.dpuf

Related posts

செல்போனை வெகுநேரம் பார்ப்பதால் பாதிப்புக்கள் என்ன தெரியுமா?…

sangika

மிக விரைவாக உயிரை பறிக்க கூடிய கொடிய நோய்கள்!!

nathan

useful tips.. மருதாணியை இப்படி பயன்படுத்தினால் இத்தனை நன்மைகளை அளிக்குமா?

nathan

ரோட்டுக்கடை சாப்பாட்டுப் பிரியரா?

nathan

உங்களுக்கு தெரியுமா? மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுபவர்களுக்கு இந்த மாதிரியான உடற்பயிற்சிகள் கூடாதாம்…!

nathan

ஆஸ்துமா, சளி பிரச்னைகளைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் உள்ளன

nathan

இதற்குப் பெயரே 100 மைல் டயட்…..

sangika

வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’…டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ஷாப்பிங் போகலாமா..?

nathan

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டும்

nathan