மருத்துவ குறிப்பு (OG)

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்!

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்ற பழம்!
சரியான நேரத்தில் திருமண வயது
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற வேண்டும்.

குழந்தை பிறப்பு ஒரு அற்புதமான பரிசு. திருமணமான அனைவருக்கும் இந்த அதிசயம் எளிதில் கிடைக்காது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழ(ம்)த்தினை நம் முன்னோர்கள் சொல்லிச்சென்றுள்ள‍னர்.

மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால்ஆண், பெண் இருபாலருக்கும் உயிர் செல்கள் அதிகரிக்கும். இது ஒரு பெண்ணின் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

மருத்துவ ஆலோசனை பெறவும்.

 

 

44747636 300x227

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button