கண்கள் பராமரிப்பு

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய சில சூப்பர் டிப்ஸ்

* சில பெண்­க­ளுக்கு கண்­களைச் சுற்றி கருப்பு வளை யம் இருக்கும். இந்த பிரச்­சினை தான் பெண்­களை வய­தா­னவர் போல் காட்டும். வெள்­ள­ரிக்காய், உரு­ளைக்­கி­ழங்கு இரண்­டையும் சம அளவு எடுத்து அதை நன்­றாக அரைத்து கொள்­ளவும்.

* ஒரு மெல்­லிய வெள்ளை துணியை பன்­னீரில் நனைத்து கண்­களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கல­வையை வைத்து படுக்க வேண்டும். இப்­படி முப்­பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்­வாறு 5 நாட்கள் செய்­தாலே போது­மா­னது.

* சரி­யான தூக்கம் இல்­லாமல் போனாலும் கண்­களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்­தது எட்டு மணி நேர­மா­வது தூங்க வேண்டும்.

* வெள்­ள­ரிக்­காய்ச்­சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்­திற்கு பின் கழு­வி­விட வேண்டும். தொடர்ந்து இது போல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button