28.6 C
Chennai
Saturday, May 18, 2024
0Cgl89ptFc
Other News

குடும்ப தகராறில் மனைவியின் விரலை கடித்து துப்பிய கணவன்!

குடும்ப தகராறில் மனைவியின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய்குமார். இவரது மனைவி புஷ்பா.
அவர்களுக்கு ஒரு மகன். இவர்களுக்கு கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

அவருடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது அன்றாட நிகழ்வாக இருந்தது.
இதையடுத்து இரு குடும்பத்தினரும் சமரசம் செய்து கொண்டனர்.
சமீபகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 28ஆம் தேதி மாலை 4 மணியளவில் புஷ்பாவின் வீட்டுக்கு விஜய்குமார் சென்றார். இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவி புஷ்பாவின் விரலை கடித்து மென்று துப்பினார்.
வலியால் துடித்த புஷ்பா அலறியதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து புஷ்பா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அவரது கணவரைக் கைது செய்தனர்.

Related posts

வாழ்க்கையில் இந்த ராசிக்காரங்க ரொம்ப இம்சை செய்யும் கணவன்/மனைவியாக இருப்பார்களாம்…

nathan

மஜாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன சி.இ.ஓ.

nathan

3 மாசம் கர்ப்பமா இருந்தேன், அதான் அந்த பாட்ல சரியா நடனம் ஆடல

nathan

கணவருடன் விநோத விளையாட்டு விளையாடிய அமலாபால்!

nathan

இதயம் வலுவடைய உதவும் பழங்கள்

nathan

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன்..

nathan

பெங்களூருவில் தக்காளியை கொள்ளையடித்து சென்னையில் விற்ற தமிழக தம்பதி.!

nathan

விஜய் டிவி சீரியல் ஹீரோயினுடன்.. விரைவில் சன் டிவி நாயகனுக்கு திருமணம்!

nathan

பெற்ற மகனை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற தாய்!

nathan