29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
1430432 15593919
Other News

கருவறைக்குள் சென்று பதுங்கிய வாலிபருக்கு தர்ம- அடி

திருப்பூர்-மங்கலம் சாலையில் பூச்சக்காட்டில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, திருவீரக் பூஜை நடைபெற்றது. இந்த பூஜை முடிந்ததும் 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென கோவில் பிரகாரத்திற்குள் நுழைந்து தலைமறைவானார். இதை பார்த்து சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

உடனே கோவில் பூசாரிகளும், பக்தர்களும் கருவறைக்குள் நுழைந்து அங்கு மறைந்திருந்த பிடித்து வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தனர். அந்த இளைஞன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தான். தன்னை யாரோ அரிவாளால் வெட்ட வந்ததால் உயிருக்கு பயந்து கோயிலுக்குள் ஒளிந்து கொண்டதாக அபேபாது கூறினார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏகவிரிடம் விசாரணை நடத்த வந்தனர். பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருப்பூர் மங்கலம் ரோடு, பரக்காடு நகர், 3வது தெருவில் வசிக்கும் ரவிக்குமார் மகன் கோகுல், 26, என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும், திருட்டு, தாக்குதல் உட்பட, ஏழு வழக்குகள் பதிந்ததும் தெரியவந்தது.

இதனால் போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கஞ்சா போதையில் ஒரு வாலிபர் கோவில் கருவறைக்குள் நுழைந்து அவரை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

ரஷ்மிகா போலி வீடியோவில் இருந்த ஒரிஜினல் பெண் ஜாரா பட்டேல்

nathan

நரிக்குறவர்களின் வாழ்க்கை மாற்றும் ஸ்வேதா !

nathan

ரூ.420 கோடி மதிப்பு JETSETGO உருவாக்கிய கனிகா!

nathan

ஜெயிலரிடம் தோற்றுவிட்டதா லியோ…? ரூ.540 கோடியோடு முடிந்த வசூல் விவரம்!

nathan

மானமே போச்சு..! – தூங்கும் போது இயக்குனர் செய்த வேலை..!

nathan

காதலியை மலை உச்சிக்கு கூட்டி சென்று காதலன்செய்த கொடூரம்

nathan

உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை

nathan

அரிதிலும் அரிதான மூலிகை ஆடாதொடை – தெரிந்துகொள்வோமா?

nathan

அடேங்கப்பா! பரிட்சை எழுத வந்த சாய் பல்லவி.. செல்ஃபீ எடுக்க சூழ்ந்து கொண்ட இளசுகள்.!!

nathan