Other News
அந்த இடத்தில் கை வைத்த நபர்..! – உச்ச கட்ட கோபத்தில் நயன்தாரா..!
நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது கணவருடன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
அப்போது, நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியை பார்த்த ரசிகர்கள் – கோவில் தரிசனம் செய்யாமல் சாமி கும்பிட வந்ததை மறந்து – நடிகை நயன்தாராவுடன் படம் எடுக்க முண்டியடித்தனர்.
நடிகை நயன்தாராவும் அவர்களுடன் முகம் சுளிக்காமல் போஸ் கொடுத்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென நடிகை நயன்தாராவின் தோளில் கை வைத்தார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இதை யார் செய்வார்கள் என்று தெரியாமல் ஆவேசமடைந்த நயன்தாரா ஆவேசமாக திரும்பினார். அதைச் செய்தது ஒரு பெண் என்று தெரிந்ததும், “தயவுசெய்து நிறுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு, கடுப்பான முகத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.
இவர்கள் கோயிலுக்கு வந்து வழிபடுவதன் நோக்கம் என்ன? இணையவாசிகள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
View this post on Instagram
நல்ல சமையல்