35.1 C
Chennai
Thursday, Jul 25, 2024
kYVhR3U6Sz
Other News

அந்த இடத்தில் கை வைத்த நபர்..! – உச்ச கட்ட கோபத்தில் நயன்தாரா..!

நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது கணவருடன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

அப்போது, ​​நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியை பார்த்த ரசிகர்கள் – கோவில் தரிசனம் செய்யாமல் சாமி கும்பிட வந்ததை மறந்து – நடிகை நயன்தாராவுடன் படம் எடுக்க முண்டியடித்தனர்.

நடிகை நயன்தாராவும் அவர்களுடன் முகம் சுளிக்காமல் போஸ் கொடுத்தார். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென நடிகை நயன்தாராவின் தோளில் கை வைத்தார்.

இதை யார் செய்வார்கள் என்று தெரியாமல் ஆவேசமடைந்த நயன்தாரா ஆவேசமாக திரும்பினார். அதைச் செய்தது ஒரு பெண் என்று தெரிந்ததும், “தயவுசெய்து நிறுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு, கடுப்பான முகத்துடன் அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.

 

இவர்கள் கோயிலுக்கு வந்து வழிபடுவதன் நோக்கம் என்ன? இணையவாசிகள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Related posts

தவமிருந்து பெற்ற குழந்தையை தவிக்கவிட்டு தாய் எடுத்த வி-பரீத முடிவு!!

nathan

4 வயது சிறுமியை சீரழித்த சப்-இன்ஸ்பெக்டர்..

nathan

மாநாட்டில் அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?

nathan

கசிந்த தகவல்! முன்னாள் காதலனுடன் போதையில் நெருக்கமாக நடிகை த்ரிஷா!

nathan

சிங்கப்பூர் முதலாளி தந்த இன்ப அதிர்ச்சி

nathan

நடிகை கீர்த்தி பாண்டியன் தாத்தா பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

பிரதமர் மோடி – இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்

nathan

இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் விஜய் பட நடிகர்..

nathan