33
Other News

மக்கள் கோவில் கட்டினார்கள், அது தான் சனாதன தர்மம் – குஷ்பு டுவீட்

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதள பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“நான் ஒரு முஸ்லீம் பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் எனக்காக கோவில் கட்டினார்கள். அதுதான் சனாதன தர்மம். அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளுங்கள். திராவிட கழக தலைவர் கி.வீரமணி சனாதன தர்மத்தின் உண்மையை ஏற்கிறார், திமுக ஏன் மறுக்கிறது? அவர்களின் தோல்விகளில் இருந்து விலக இது ஒரு நொண்டி வழி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

26 வயது மூத்த ஆசிரியையை மணம் முடித்து மனைவியாக்கிய மாணவன்

nathan

கமலை எச்சரித்த வனிதா! நடந்தது என்ன?

nathan

பவதாரிணியின் உடலை தேனியில் அடக்கம் செய்ய ஏற்பாடு

nathan

தேவதை போல ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

பிக்பாஸ் டைட்டில் வின்னரின் தற்போதைய நிலைமை என்ன?

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு எல்லா விஷயத்துலயும் சிறப்பாக இருக்குமாம்…

nathan

மெர்சலான லுக்கில் ரசிகர்கள் மனதை மெல்ட் செய்யும் சூர்யா

nathan

கடனை அடைக்க உதவியது என் யூடியூப் சேனல்

nathan

ஐஸ்வர்யாவா பிரிந்த சோகத்தில் நடிகர் தனுஷின் புகைப்படம் !

nathan