Sea 586x365 1
Other News

35 ஜோடிகள் கைது! கடற்கரையில் அநாகரீகம்

கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட இளம் தம்பதிகள், சிறார்கள் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
களுத்துறை காலிடோ கடற்கரையில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட 35 தம்பதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
களுத்துறை தெற்கு பொலிஸ் மா அதிபரின் கடும் எச்சரிக்கைக்கு பின்னர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறார்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related posts

40 பெண்களுக்கு ஒரே கணவர் -விசித்திரமான வாழ்க்கை முறை

nathan

பெண்களின் உள்ளாடையை திருடும் வாலிபர்..

nathan

இந்த வயசுலயும் இப்படியா.? இளம் நடிகை ரேஞ்சுக்கு கேரவேனுக்குள் போட்டோ ஷூட்..!

nathan

அமலாபால் கையில் குழந்தையுடன் எடுத்த புகைப்படங்கள்

nathan

பெண்களை அதிகம் தாக்கும் அல்சைமர் நோய்

nathan

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆச படாதீங்க.! பயில்வான் விமர்சனம்.!

nathan

உங்களுக்கு தெரியுமா மூட்டு வலியை துரத்தி அடிக்கும் முட்டைகோஸ் மருத்துவம்

nathan

வங்கிக் கடனில் தொடங்கிய தொழில்… தற்போதைய சந்தை மதிப்பு ரூ.17,000 கோடி:

nathan

மூட்டு வலிக்கான தீர்வு: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

nathan