32.5 C
Chennai
Sunday, May 19, 2024
23 651041c25c4c6
Other News

கனடாவில் கைதான இலங்கை தமிழர்: அதிர்ச்சி தகவல்

கனடாவின் ஒன்ராறியோவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான புரமுரன் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தின் பேரில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுஷன் ஜெயக்குமார் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பிராம்லானில் உள்ள Bovaird Drive மற்றும் Mountash ஆகிய இடங்களில் பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபரான அனுஷன் ஜெயக்குமார், சிறுமி நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை அணுகி, தன்னை பொலிஸ் அதிகாரி எனக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

சந்தேக நபரின் நிழற்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர், மேலும் சந்தேக நபரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் மீது பொலிஸ் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்தல், வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Related posts

புதன் பெயர்ச்சி 2024 : வெற்றியும், மகிழ்ச்சியும் பெற உள்ள அதிர்ஷ்ட ராசிகள்

nathan

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார்

nathan

நடிகையை திருமணம் முடித்த ரெடின் கிங்ஸ்லி…

nathan

தங்கை ராதிகாவை காணவந்த நடிகர் சிவகுமார்

nathan

பிக்பாஸ் 4 நிகழ்ச்சில் அனிதா சம்பத் – சுரேஷ் இடையே வெடித்த மோதல்;

nathan

பிரசவத்தில் தனது மாமியார் செய்த செயல்… அசிங்கப்படுத்திய மருமகள்

nathan

உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் கனகா -வைரலாகும் புகைப்படம்

nathan

குழந்தைகளுக்கு படகில் சென்று பாடம் எடுக்கும் கேரள ஆசிரியை!

nathan

அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு -“9 ஆண்டு கால நட்பு”

nathan