31.9 C
Chennai
Tuesday, May 21, 2024
p 1635174676
Other News

35 ஆண்டுகளுக்குப்பின் ஒன்றுகூடல் -முன்னாள் காதலர்கள் ஓட்டம்

கூடவே படித்த நாட்களில் துளிர்விட்ட காதல் காய்க்காமல், 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் காதலர்கள் குடும்பத்தை மறந்து வீட்டை விட்டு ஓடினர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் கேரளாவில் நடந்துள்ளது.

எர்ணாகுளம் மற்றும் இடுக்கியைச் சேர்ந்த இருவரும் மூன்று வாரங்கள் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையில், இரு குடும்பத்தினரும் தனித்தனியாக காவல் நிலையத்தில் “காணவில்லை” என்று புகார் அளித்தனர்.

இதையடுத்து, போலீஸ் சைபர் பிரிவு உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. அதன் மூலம் காதலர்கள் இருவரும் திருவனந்தபுரம், பாலக்காடு, வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்காணித்த போலீஸார், அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மூவாடுபுழா காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.

எனவே, இருவரும் கடந்த சனிக்கிழமை காவல் நிலையம் வந்தனர். பின்னர் இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது தெரியவந்தது.

இவர்கள் 1987ம் ஆண்டு மூவாட்டுபுழா பள்ளியில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்ததாக கூறப்படுகிறது.

Related posts

பிக் பாஸ் 7 – அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா?

nathan

நடிகை நஸ்ரியா செம்ம ரொமேன்டிக் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

நானும் ஷீத்தலும் பிரிந்து விட்டோம் என்று தெரியுமா?

nathan

நடிகை ஷகீலா கர்ப்பம்.. காரணம் யார் தெரியுமா..?

nathan

ஜாதவ்பூர் பல்கலையில் படித்த மகனுக்கு லண்டன் ஃபேஸ்புக்கில் ரூ.1.18 கோடி சம்பளத்தில் வேலை!

nathan

டேட்டிங் செய்வதற்கு இந்த ராசிக்கார ஆண்களுக்கு அழகான பெண்களைவிட இந்த மாதிரி பொண்ணுங்களதான் பிடிக்குமாம்..

nathan

பிருந்தா நடன மாஸ்டர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகைகள்

nathan

பீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு -இனி இது தான் நடக்கப்போகுது

nathan

வெறும் பிரா… அங்க அழகை அப்பட்டமாக காட்டி ஹனிரோஸ்

nathan