31.3 C
Chennai
Saturday, Jul 27, 2024
kjmHIDOGjG
Other News

என்னையா கடிச்ச?கட்டுவிரியனை மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்

ஒரு பெண் தன்னை கடித்த பாம்பை கொன்று உடலை கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் அத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகுராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

அப்போது பாம்பு கடித்து கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் சரணவன் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Related posts

வெறும் உள்ளாடை.. சீரியல் நடிகருடன் நெருக்கமாக VJ மகாலட்சுமி..

nathan

நள்ளிரவில் குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்…

nathan

இலங்கையில் மகளை காதலித்த இளைஞனுக்கு நடு வீதியில் அதிர்ச்சி கொடுத்த தாய்

nathan

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செல்ஃபி – காந்திஜி முதல் மர்லின் மன்றோ வரை..

nathan

மனைவி நினைவில், மகளுடன் போட்டோஷூட்டை மறுஉருவாக்கம் செய்த கணவர்!

nathan

முன்னாள் காதலனுடன் ஒருமுறை உறவு; மரண படுக்கையில் மனைவி

nathan

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா

nathan

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த ஆதி குணசேகரன் இவர் தான்..

nathan

முன்னணி நடிகரின் பிடியில் இளம் நடிகை..! – ஒரே வீட்டில் கும்மாளம்..!

nathan