24.8 C
Chennai
Saturday, Feb 15, 2025
244 1
Other News

கணவனும் வேணும்,ஆசை காதலனும் வேணும்..

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள சிர்காவ் கிராமத்தில் உள்ள ஒரு பெண், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞனை காதலித்து வருகிறார்.

 

இந்த பெண் காதலிப்பதை அறிந்த பெற்றோர், மணமகனை கண்டுபிடித்து திருமணம் செய்ய விரைந்தனர். இந்த பெண்ணும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

303

திருமணம் முடிந்தவுடன், திடீரென அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடினார். காவல் நிலையம் சென்று காதலனுடன் சேர்த்துவிடுமாறு கூறினர்.

247 1

இவரை கட்டுப்படுத்த பெண்பொலிஸார் முயன்றும் முட்டுக் கொடுக்காமல் பொலிஸ் நிலையத்தை இரண்டாக்கி விட்டார். கொஞ்ச நேரத்தில் சமாதானமான அந்தப் பெண் நான் இருவரையும் திருமணம் செய்துக் கொள்ளுகிறேன்.

எனக்கு நான் ஆசையாக காதலனும் வேணும் , தாலி கட்டிய கணவனும் வேண்டும் என சொல்லிவிட்டு ஆத்திரத்தில் கையில் இருந்த போனையும் அடித்து உடைத்திருக்கிறார்.

244 1

இறுதியில் காவல் நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது போதாதென்று அந்தப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட மாப்பிள்ளை,

 

என் மனைவி அவருடைய காதலனையும் திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், அவர் காவல்நிலையத்தில் சண்டையிடும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Related posts

புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து சொன்ன நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

nathan

நடக்கவிருக்கும் விசேஷம்.. ரஜினியுடன் எஸ்.பி. வேலுமணி குடும்ப சந்திப்பு..!

nathan

சைக்கிளில் உலகை வலம் வந்து சாதனை படைத்துள்ள புனேவைச் சேர்ந்த பெண்!

nathan

படுக்கையறையில் போட்டோ வெளியிட்ட சூர்யா பட நாயகி

nathan

ராதா மகள் கார்த்திகா திருமணம்;படங்கள்

nathan

மாஸ் காட்டும் லியோ படத்தின் “நான் ரெடி” பாடல்..

nathan

தலைமுடி பிரச்சினைக்கு மின்னல் வேகத்தில் ஒரே தீர்வு…

nathan

இரண்டாம் மனைவியுடனான பிரிவு சர்ச்சை குறித்து பப்லு வேதனை பேட்டி

nathan

மாடால் முட்டப்பட்டு பந்தாடப்பட்ட குழந்தை நலமாக உள்ளார்..

nathan