30.6 C
Chennai
Saturday, May 18, 2024
baby55 1579685405
Other News

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் குழந்தைகளை விற்ற பெற்றோர்

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் இரண்டு குழந்தைகளை விற்ற பெற்றோர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை அந்தேரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், போதைப்பொருள் வாங்குவதற்காக தனது சகோதரரும், அவரது மனைவியும் இரண்டு வயது ஆண் குழந்தையையும், ஒரு மாத பெண் குழந்தையையும் மற்றவர்களுக்கு ரூ.74,000-க்கு விற்றுள்ளனர்.

புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு ஒரு மாத பெண் குழந்தையை மீட்டனர். மேலும் 2 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

அதன்பேரில், குழந்தைகளின் தந்தை சபீர், தாய் சானியா கான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், குழந்தைகளை விற்ற ஏஜென்ட் உஷா ரத்தோட், குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கிய ஷகில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்

Related posts

ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

காதல் பட நடிகை சந்தியாவின் புகைப்படங்கள்

nathan

பசங்க கண்ணுக்கு விருந்து வைத்த ஆண்ட்ரியா!மினி ஸ்கர்ட் !!

nathan

பேசிய தொகையை விட அதிகம் கேட்ட திருநங்கை – விசாரணையில்…

nathan

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிக்கு உறுதுணைபுரியும் குணநலன்கள்!

nathan

பெரிய வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி, என்ன விஷயம் தெரியுமா?

nathan

IPL வின்னர் இந்த டீம் தான் – ஜோதிடம் சொன்ன கோலங்கள் சீரியல் நடிகர்.

nathan

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பிரசவித்தாரா?உண்மை எது

nathan

தெரிஞ்சிக்கங்க…பல் சொத்தை ஏற்படாமல் தடுக்க எளிய வழிகள்

nathan