28.9 C
Chennai
Wednesday, May 22, 2024
ORFo4PR1me
Other News

இத்தாலியில் உயிரிழந்த இலங்கையரின் உறுப்புக்கள் தானம்!!

இத்தாலியின் சிசிலியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்த இலங்கையர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

 

 

இத்தாலியில் நோயாளி ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் சம்மதத்துடன் தானம் செய்யப்பட்டன.

ORFo4PR1me

 

ஷமிலா பெர்னாண்டோ (வயது 35) என்பவரின் சடலமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஆறு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியுள்ளதாகவும் சகோதரர்கள் இருவரும் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Related posts

புஷ்பா கதாநாயகன் அல்லு அர்ஜுனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

இலங்கையில் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் துண்டித்த மனைவி

nathan

அடேங்கப்பா! இதுவரை இல்லாத அளவிற்கு உச்ச கட்ட கவர்ச்சியில் இறங்கும் கொழுக் மொழுக் நடிகை..!

nathan

பட வாய்ப்பு இல்லை…இலங்கை பெண் லொஸ்லியா

nathan

வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

nathan

மறைந்த நடிகை ஸ்ரீதேவி சேர்த்து வைத்த சொத்து இத்தனை கோடியா?நம்ப முடியலையே…

nathan

நீங்களும் உங்க குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க வாஸ்துப்படி சமையலறை எந்த திசையில் இருக்கணும் தெரியுமா?

nathan

35 கோடியில் பங்களா வாங்கி கொடுத்த விஜய்? தீயாய் பரவும் தகவல்!

nathan

12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… கணவரை பிரிந்தார்

nathan