30 C
Chennai
Thursday, May 23, 2024
love
Other News

புருஷனை கழட்டிவிட்டு எஸ்கேப்பான மனைவி..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்துள்ள பெரியதாளப்பாடியைச் சேர்ந்த தர்மேந்திரன் (44) என்பவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் (41) என்பவரது மனைவி ரித்திலாவுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

 

சரவாணியும், தர்மேந்திராவும் கடந்த 6 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் கழட்டுவிட்டுட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டார்.

 

இதையறிந்த சரவணன், கடந்த 22ம் தேதி தர்மேந்திராவின் வீட்டிற்கு சென்று, மனைவி பிரிந்ததற்கு நீங்கள் தான் காரணம் என கூறியுள்ளார். இப்போது நிம்மதியாக வாழ முடியாது என்று கூறி மோதலில் ஈடுபட்டுள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியால் தர்மேந்திராவின் காதை அறுத்துள்ளார்.

 

 

வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ரத்தம் கொட்டியது. அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

Related posts

எவரெஸ்ட் பேஸ்கேம்ப், கிளிமாஞ்சாரோ சிகரங்களை ஏறி சாதனை படைத்த சிறுமி!

nathan

சனியின் பெரிய மாற்றம்:இந்த ராசிகளின் தலைவிதி மாறும்…

nathan

இர்பான் RECEPTION புகைப்படங்கள் இதோ

nathan

விஜய் சேதுபதி பட நடிகையை அடித்தே கொன்ற மகன்..!

nathan

எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..!

nathan

அண்ணியுடன் ரெயில் ஏறி ஓட்டம் பிடித்த கொழுந்தன்…!கள்ளக்காதல் மோகம்

nathan

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் லிஸ்ட் லீக்கானது

nathan

பிணநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் பெண்

nathan

மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை..

nathan