மருத்துவ குறிப்பு

விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி?

விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி? என்பது குறித்த சில முக்கியமான தகவல்களை கீழே பார்க்கலாம்.

விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி?
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஒருவர் அணிந்திருக்கும் ஆடைகள், பாத அணிகள் கூட விபத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

* போதிய அளவு ஓய்வு இல்லாத போது அடுத்தவரின் கட்டாயத்தின்பேரில் வாகனத்தை ஓட்டுவது.

* மருந்து, மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் வாகனத்தை ஓட்டுவது.

* மதுபான வகைகள் அருந்தி வாகனத்தை ஓட்டுவது.

* சிறுநீர், மலம் கழிக்க நினைத்தும் அதிக தூரம் வாகனத்தை ஓட்டுவது.

* வாகனத்தினுள் சாலையை மறைக்கும் வண்ணம் அலங்கார பொம்மைகளைப் பொருத்துவது.

* வாகன ஓட்டுநர் மற்றவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருவது.

* ஓடும் வாகனத்தில் இருந்து எந்தவொரு பொருளையும் வெளியே தூக்கி எறிவது.

* பயணத்தை பற்றிய சிந்தனை அல்லாமல் மற்றவற்றை சிந்திப்பது.

* வாகனத்தின் சக்கரங்கள் இலகு மண்ணில் புதைவதாக இருந்தாலும் அனைத்து சக்கரங்களும் மண்ணில் இறங்காமல் பார்த்துக் கொள்வது.

இவைகளை மனதில் கொண்டால் விபத்துக்களை தவிர்க்கலாம். 201610190718045633 avoid the accident rules of the road SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button