மருத்துவ குறிப்பு

காலில் குழிப்புண் இருந்தால் கவலை வேண்டாம்.அப்ப உடனே இத படிங்க…

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என்றால் ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும். மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால், விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால் காலை துண்டித்து விடுவதும், தற்போதைய ஆஸ்ப்பிட்டல்களில் இது பரவலாக நடைபெறுகிறது

 

இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்ற கருத்து பரவலாக உள்ளது

மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாமல் விரலையோ காலையோ எடுப்பவர்கள், அதன் பின் ஏற்படும் விளைவை யோசிப்பதில்லை

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை இதற்க்கு கண்கண்ட மருந்து .

பிறகு இதற்கு என்ன மருந்து தான் உள்ளது..?

 

ஆவாரம் இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

 

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

large dia 3671

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button