கூந்தல் பராமரிப்பு

கூந்தல் கருமை யாகவும், அடர்த்தியாகவும், பளபளப்ப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க இவற்றை செய்யுங்கள்!

இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை விடாமல் ஆட்டிவைக்கும் கவலைகளில் முதன்மையான கவலை அவர்களின் அழகும் இளமையும் கெடாமல் பார்த்துக் கொள்வதுதான். அவர்களுள் சிலருக்கு இளவயதி லேயே முடி நரைத்து விடும். தலைமுடி நரைத்து போகாமல் இருக்க‍ எளிய வீட்டு குறிப்புதான் இது.

black hair

தண்ணீரில் 2 ஸ்பூன் தேயிலைத் தூளை போட்டு நன்றாக‌ கொதிக்க விடவேண்டும். பிளாக் டீ அடர்த்தியாகும் வரை அதாவது ப்ளாக் டீ-யை கொதிக்க வைக்க வேண்டு ம். அதன்பிறகு அதனை நன்றாக ஆறவிடவேண்டும். நன்றாக‌ ஆறியபிறகு தலையி ல் இந்த ப்ளாக் டி (Black Tea)யை நன்றாக‌ தடவி, சிறிது நேரம் கழித்து, தலையை தண்ணீர் கொண்டு அலசி விட வேண்டும்.

இதேபோன்று நீங்கள் ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும்போதும் செய்து வர வேண்டும். பிறகு பாருங்கள் உங்கள் கூந்தலில் உள்ள‍ நரைமுடிகளை நீங்களே தேடினாலும் கிடையாது. நரை முடி இல்லையென்றால், உங்கள் கூந்தல் கருமை யாகவும், அடர்த்தியாகவும், பளபளப்ப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

குறிப்பு:

தலைக்கு டீத் தூள் பயன்படுத்துவதால், ஷாம்பு முற்றிலுமாக‌ தவிர்க்க‍ வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button