அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

ந‌மது உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால் நமது தோல்தான். அந்த தோல் எனும் சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறைகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

beauty girl

இயற்கையான முறையில் விளைவிக்க‍ப்பட்ட‍ சுத்தமான மஞ்சள் பொடி சிறிது எடுத்துக் கொண்டு, அதில் வேம்பு (சிவனார்) கொஞ்சம், கிரந்தி நாயகம் கொஞ்ச் எடுத்து ஒன்றாக கலந்து அதில் கருஞ்சீரக எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்து குழைத்து உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் எனும் தோல் பளபளக்கும் காண்போரை வசீகரிக்கும்.

மேலும் இது தோலில் ஏற்புட்ட அரிப்பு, கொப்புளங்கள் போன்றவற்றை முற்றிலும் குணமடையும் என்கிறார்கள் இயற்கை மருத்துவ வல்லுநர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button