அழகு குறிப்புகள்உதடு பராமரிப்பு

ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க!..

பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍து, முகமும் கூந்தலும்தான். அதிலும் முகத்தை எடுத்துக் கொண்டால், கண்களுக்கு அடுத்த‍படியாக உதடுகள்தான் முகத்தின் அழகை கூட்டுகின்றன•

lips

அவ்வாறு இருக்கையில், உதடுகள் மென்மையாக இல்லா மல், சிகப்பாக இல்லாமல் இருந்தால், அது ஒட்டுமொத்த‍மாக அந்த பெண்ணின் அழகையே சீர்குலைத்துவிடும்.

ஆகவே, மூன்று நாட்களுக்கு ஒருமுறை, மிருதுவான துணியை எடுத்து, வெது வெதுப்பான தண்ணீரிலோ அல்ல‍து குளிர்ந்த தண்ணீரிலோ முக்கி, பிழிந்தபிறகு, உங்கள் உதடுகள் மீது ஒத்தடம் கொடுத்து வரும் பட்சத்தில் உதடுகள், ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button