அழகு குறிப்புகள்

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் யாரும் ஒற்றுமையாக இருக்கக்கூடாது.

அவ்வாறு தெரிந்தால் உடனே போட்டி என்று வைத்து நெருங்கி பழகுபவர்களை எதிர் எதிர் அணியாக பிரித்து சண்டையிட வைத்துவிடுவார்கள் .
அப்படியிருக்க போட்டியாளர்களுக்கு நீயா நானா பாணியில் ஒரு பட்டிமன்றம் நடத்த பிக்பாஸ் கட்டளையிட்டுள்ளார், அதற்கு நடுவர் மீரா மிதுன் தான் என சொல்லப்பட்டது . அந்த விதத்தில் ஒரு தலைப்பில் பட்டிமன்றம் துவங்கப்பட போட்டியாளர்கள் இடையே சலசலப்பு ஏற்படுகிறது, மேலும் சற்று சென்றால் சண்டை நிச்சயம் வரும் என தோன்றுகிறது.

ghjhggh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button